வெங்காய சந்தையில் பரவியது கொரனோ
இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையில் பரவியது கொரனோ. இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் வெங்காய மூட்டைகள் மீது அரசு தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அங்கிருந்து வெங்காய மூட்டைகளை கொண்ட…
Image
ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . மதுரை மாவட்டம், கருப்பம் பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரஹிம் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார் , தனது கடையில் ஆடு,கோழிகளுக்கு உணவு வைக…
Image
காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி குமாராட்சி ஊராட்சியில்,
காட்டுமன்னார்கோயில்   சட்ட மன்ற தொகுதி   குமாராட்சி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் KRG.தமிழ்வானன்  தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் முன்னிலையில்      கழக அமைப்பு செயலாளர்  காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பின…
Image
ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்   ஆம்பூர் மார்ச் 24 :திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆம்பூர் முக்கிய வீதிகள் மக்கள் கூடும் பகுதிகளான   நேதாஜி சாலை பூக்கடை பஜார் காய்கற…
Image
பெரியகுளம் தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
பெரியகுளம்  தேவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளஇந்த ஆலயத்தில். அனைத்து நாட்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் "கொரான…
Image
அரசின் உத்தரவை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு உத்தரவு உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:முதல்வர் பினராய் விஜயன் எச்சரிக்கை>
அரசின் உத்தரவை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு உத்தரவு உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:முதல்வர் பினராய் விஜயன் எச்சரிக்கை     கோவிட் 19 நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு உத்தரவு உள்பட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். அரசின் அறிவுரைகளை வழிபாட்டுத…